வேலன்:-ஓன்று முதல் 100 வரையில் உள்ள பதிவுகளின் தொகுப்பு


நன்றியுடன் திரும்பி பார்க்கின்றேன்.






கடந்த 13.12.2008 அன்று முதன் முதலாக

பதிவை ஆரம்பித்து 21.05.2009 வரை

100 பதிவுகள் முடித்துவிட்டேன்.

இதுவரை 110 பேர் எனது பிளாக்கை

தொடர்கின்றார்கள்.இந்த அன்பு 

உள்ளங்களுக்காக இந்த பதிவை அன்புடன்

சமர்ப்பிக்கின்றேன்.




















கூகுளின் புதிய மாற்றத்தால் விடுபட்ட

முதல் 16 அன்பு நெஞ்சங்களின் புகைப்

எனது 100 பதிவுகளின் பகுதிவாரியான 
தொகுப்புகளில் படைப்புகளை
வெளியிட்ட தேதிகளையும் வந்த
கருத்துக்களின் எண்ணிக்கையையும்
அடைப்புக்குள் குறித்துள்ளேன்.
படைப்புகள் கீழே:-

-----------------------------------------------------------------------------------------------





போட்டோஷாப் பற்றிய பதிவுகள்:-  16

வேலன் 100 வது பதிவு:-போட்டோ மார்பிங்



 செய்வது (26.12.2008) (5)

கட்ஸ்-1 (04.01.2009) (4)

அச்சிட(18.03.2009)(22)


பாடம்-1    (07.03.2009) (30)





பாடம்-5     (03.04.2009)  (16)




------000--------

இலவச மென்பொருள்கள் :-  30






 போடுதல் (06.01.2009)(8).


(Autorun Eater) (23.01.2009) (0)

TREE SIZE PROFESSIONAL (24.01.2009)(6)


 பார்க்க (24.03.2009)(18)

 CONVERTER (05.04.2009)(14)


---000---
 காட்ட (28.01.2009) (10)

வரவழைக்க (30.01.2009)(8)

எப்படி? (24.02.2009) (14)

 எப்படி? (07.04.2009)(26)


---000---

ஆங்கில பாடம் சம்பந்தமான பதிவுகள்:- 7



பாடம்-3 MY THINGS-2  (26.04.2009) (4)

பாடம் 6 My Games.      (17.05.2009)

---000---
பொதுவான பதிவுகள்:-11

(18.01.2009)(2)
---000---

மின்சாரம் சம்பந்தமான பதிவு:-5


 எப்படி? (13.12.2008) (6)

 முறை (27.12.2008) (8)

 செலுத்த (15.01.2009) (8)

---000---

ஜோதிடம் சந்பந்தமான பதிவுகள்:-5

-பாகம்-1 (29.01.2009) (6).
பை அறிய (10.05.2009)(6)
---000---

கல்வி சம்பந்தமான பதிவுகள்:-5

வேலன்:-10 & 12 வகுப்புக்கான
(14.01.2009) (4)

 விவரம் (24.01.2009)(4).

---000---


தொலைபேசி தொடர்பான பதிவுகள்:-2


சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுவர்
(22.01.2009) (8)

---000---

உடல்நலம் சம்பந்தமான பதிவுகள்:-2


(04.02.2009)(11)

----------------------------------------------------------------------------------------------



அடிக்க அடிக்க தான் கருங்கல்லும்

அழகிய சிலையாகும் என்பார்கள்.

அதுபோல் உங்கள் மேலான கருத்துரை

யால்தான் என்னால் எனது தவறுகளை

திருத்தியும்-பிளாக்கை மேலும் 

மெருகேற்றவும் முடிந்தது. மேலான 

கருத்துக்களை வழங்கிய அன்பு உள்ளங்

களின் தொகுப்பு கீழே:-


உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



இந்த பதிவை இதுவரையில் பார்த்தவர்கள்:-

web counter




பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள்...

இதுவரை எழுதியது ஒன்றுமல்ல..


இன்னும் உயரங்களைத் தொட என் வாழ்த்துக்கள்...

கடைக்குட்டி said...

மீ த ஃப்ஸ்ர்ட் ஆ ???

யூ நோ ஒய் ???

மீ த வெட்டி.... :-)

Tech Shankar said...

வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Vadielan R said...

உங்கள் பதிவுகள் நூறை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள் 10000 பதிவுகள் தாண்ட வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி வாழ்க வளமுடன்

வேலன். said...

கடைக்குட்டி கூறியது...
வாழ்த்துக்கள்...

இதுவரை எழுதியது ஒன்றுமல்ல..


இன்னும் உயரங்களைத் தொட என் வாழ்த்துக்கள்...//

நன்றி கடைக்குட்டி அவர்களே..
வாழ்த்தியமைக்கு நன்றி

வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கடைக்குட்டி கூறியது...
மீ த ஃப்ஸ்ர்ட் ஆ ???

யூ நோ ஒய் ???

மீ த வெட்டி.... :-)//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
வாழ்த்துகள். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வடிவேலன் ஆர். கூறியது...
உங்கள் பதிவுகள் நூறை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள் 10000 பதிவுகள் தாண்ட வாழ்த்தி கடவுளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி வாழ்க வளமுடன்//

வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்க வளமுடன்,

sakthi said...

கொங்கு கோவை மாவட்டம் மற்றும் எல்லா பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,உங்க எழுத்துகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
கோவை சக்தி

யூர்கன் க்ருகியர் said...

நன்றி நன்றி நன்றி ....

வேலன் சார் ,,,எத்தன முறைதான் நீங்க மத்தவங்களுக்கு சொல்லுவீங்க .

இந்த முறை நான் உங்களுக்கு சொல்றேன்

வாழ்க வளமுடன் !
:)

dsfs said...

வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
http://ponmalars.blogspot.com

கிராமத்து பயல் said...

வாழ்த்துகள்..................
நூறு அல்ல நூறாயிரத்தை தாண்டி எழுத வாழ்த்துகள்
தொடரட்டும் உங்கள் பணி

Muthu Kumar N said...

வேலன்,

எல்லோருடைய வாழ்த்துகளும் வார்தைகளால் மட்டுமே வாழ்த்துகளள்ள,

அவை உங்களை தாகத்தோடு கூடிய புத்தாக்கத்தோடு பல புதிய உயரங்களைத் தொட உற்சாகம் குறையாமல் தொடங்கிய வேகத்தில் பயணித்திட என்றும் துணைவரும் என எப்போதும் எண்ணத்தில் கொண்டு வழக்கம் போல உங்கள் பணியை இத்தழிழுலக பதிவுலகத்திற்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வதிற்கு

என்னாளும் எல்லோருடைய வாழ்த்துகளும் என்றும் தங்களுக்கு உண்டு என்று கூறிக்கொண்டு,

தங்கள் பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகள்.....


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

sakthi கூறியது...
கொங்கு கோவை மாவட்டம் மற்றும் எல்லா பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ,உங்க எழுத்துகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் .
கோவை சக்தி//

நன்றி நண்பர் கோவை சக்தி அவர்களே..
வந்தமைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
நன்றி நன்றி நன்றி ....

வேலன் சார் ,,,எத்தன முறைதான் நீங்க மத்தவங்களுக்கு சொல்லுவீங்க .

இந்த முறை நான் உங்களுக்கு சொல்றேன்

வாழ்க வளமுடன் !
:)//

நன்றி நண்பர் ஜுர்கேன் க்ருகேர்...அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பொன்மலர் கூறியது...
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்.
http://ponmalars.blogspot.com//

நன்றி பொன்மலர் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

கிராமத்து பயல் கூறியது...
வாழ்த்துகள்..................
நூறு அல்ல நூறாயிரத்தை தாண்டி எழுத வாழ்த்துகள்
தொடரட்டும் உங்கள் பணி//

நன்றி கிராமத்துப்பயல் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

எல்லோருடைய வாழ்த்துகளும் வார்தைகளால் மட்டுமே வாழ்த்துகளள்ள,

அவை உங்களை தாகத்தோடு கூடிய புத்தாக்கத்தோடு பல புதிய உயரங்களைத் தொட உற்சாகம் குறையாமல் தொடங்கிய வேகத்தில் பயணித்திட என்றும் துணைவரும் என எப்போதும் எண்ணத்தில் கொண்டு வழக்கம் போல உங்கள் பணியை இத்தழிழுலக பதிவுலகத்திற்கு தங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்வதிற்கு

என்னாளும் எல்லோருடைய வாழ்த்துகளும் என்றும் தங்களுக்கு உண்டு என்று கூறிக்கொண்டு,

தங்கள் பணி மென்மேலும் சிறந்திட வாழ்த்துகள்.....


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

நன்றி நண்பர் முத்துக்குமார் அவர்களே..தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே..இந்த பதிவிற்கு நான் 6 மணிநேரம் செலவுசெய்து பதிவிடும் சமயம் என்னுடைய சிறு தவறால் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டது. மீண்டும் அதுபோல் பதிவிட கால தாமதமானது.என்னுடைய சிறு தவறால் 26-05-09 பதிவிட வேண்டிய பதிவு 28-05-09 அன்று பதிவிடமுடிந்தது.தாங்களை போன்றவர்களின் கருத்துக்களால் தான்
மீண்டும் உற்சாகமாகஎன்னை எழுததூண்டுகின்றது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

தமிழர்ஸ் - Tamilers கூறியது...
வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...