நமக்கு தெரிந்த விஷயம் கொஞ்சமே..தெரியாத விஷயங்கள் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகள் விதவிதமான கேள்விகள் கேட்டு நம்மை வியப்பில் ஆழ்ததுவார்கள்.சில கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரியாது.அவ்வாறு நமக்கு தெரியாத கேள்விகளுக்கான விடையை இந்த புத்தகம் தருகின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புததகம் கிடைக்கும்.
வானவியல்அதிசயங்கள் அதிகம். அதனைபற்றி விரிவாக விளக்கி உள்ளார்கள்.
பாம்பென்றால் படையும் நடுங்கும். இதில்பாம்புகளை பற்றி விரிவான தகவல்களை கொடுத்துள்ளார்கள்.
இது தவிர உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டினை பற்றியும் அதன் கலாச்சாரம்.நடை.உணவு.மக்கள் விலங்குகள் என அனைத்து தகவல்களும் இதில் உள்ளது.வண்ண வண்ண படங்களும் விதவிதமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அருமையாக உள்ளது. படிக்கும் குழந்தைகள் அனைவருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.