சில விருதுகள் சென்று சேர்பவர்களைவிட
அவர்களிடம் சென்று சேர்வதால் அந்த
விருதுக்கு தான் பெருமை. அந்த வகையில்
எனக்கு நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள்
அளித்த விருதினை நான் கீழ்கண்ட
நண்பர்களுக்கு அளிப்பதில் பெருமை
கொள்கின்றேன்.
1. ந.முத்துக்குமார்:-
சிங்கார சென்னையில் இருந்து பறந்து
சென்று தற்போது சிங்கப்பூரில் வசிக்கும்
இனிய நண்பர் இவர். நான் பதிவு
எழுத ஆரம்பித்ததற்கு நான்கு
மாதங்களுக்கு முன்பே எனது கணிணி
சந்தேகங்களை தீர்த்தவர். அனைத்து
துறைகளிலும் சகலகலாவல்லவர்.
நிறைகுடம்தளும்பாது என்பார்கள்.
அதற்கு உதாரணமாக அவரது
பதிவை பார்த்தாலே தெரியும்.
அவரது பதிவுக்கான சுட்டியை காண
.இங்கே கிளிக் செய்யவும்
2. டவுசர் பாண்டி

சென்னை பாஷைக்காகவே இவர்
பதிவிடுகின்றார். இந்த பதிவின் மூலம்
சிரீயஸ் கருத்துக்களையும் நகைச்சுவை
ஆக மாற்றிவிடுவார். (அயன் படம்
பதிவை பார்த்தாலே தெரியும்)
இவர் பதிவின் சுட்டியை காண:-
இங்கே கிளிக் செய்யவும்
3. வடிவேலன்:-
கணிணி தொழில்நுட்பம் பற்றி
சென்று தற்போது சிங்கப்பூரில் வசிக்கும்
இனிய நண்பர் இவர். நான் பதிவு
எழுத ஆரம்பித்ததற்கு நான்கு
மாதங்களுக்கு முன்பே எனது கணிணி
சந்தேகங்களை தீர்த்தவர். அனைத்து
துறைகளிலும் சகலகலாவல்லவர்.
நிறைகுடம்தளும்பாது என்பார்கள்.
அதற்கு உதாரணமாக அவரது
பதிவை பார்த்தாலே தெரியும்.
அவரது பதிவுக்கான சுட்டியை காண
.இங்கே கிளிக் செய்யவும்
2. டவுசர் பாண்டி

சென்னை பாஷைக்காகவே இவர்
பதிவிடுகின்றார். இந்த பதிவின் மூலம்
சிரீயஸ் கருத்துக்களையும் நகைச்சுவை
ஆக மாற்றிவிடுவார். (அயன் படம்
பதிவை பார்த்தாலே தெரியும்)
இவர் பதிவின் சுட்டியை காண:-
இங்கே கிளிக் செய்யவும்
3. வடிவேலன்:-
.jpg)
எழுதிவருகின்றார். அறிமுகம்
இல்லாமலேயே தனது பிளாக்கில்
எனது போட்டோஷாப் பாடத்திற்காக லிங்க்
கொடுத்தவர். இவரது முகவரி தளம் காண:-
4.பொன்மலர்

இவரும் சிறந்த தொழில்நுட்ப
பதிவுகளை எழுதிவருகின்றார்.
ஒரு பதிவர் இன்னோரு பதிவரின்
பதிவுகளை சேகரிப்பது மிகவும் அரிது.
இவர் எனது பதிவுகள் அனைத்தையும்
சேர்த்து பி.டி.எப். பைலாக மாற்றி அதை
எனக்கு அளித்தார். நமது பதிவு நண்பர்களுக்கு
பின்னர் நான் அளிக்கின்றேன்.
இவரது முகவரி தளம் காண:-
இங்கே கிளிக் செய்யவும்
5.யூர்கன் க்ருகியர்
முகம் காட்டவிரும்பாத மனிதர்
அரசியல் மீதும் அரசியல்வாதிகள்
மீதும் கோபம் கொண்டவர். இவர்
பதிவுகளில் படங்களும் -கருத்துக்களும்
அருமையாக இருக்கும். அனைவரது
பதிவுகளிலும் கருத்துக்களை போடுபவர்.
இவரது முகவரி தளம் காண:-
இங்கே கிளிக் செய்யவும்
6.தமிழ் மணம்

பதிவர்களுக்கே இதுவரையில்
நாம் விருதை வழங்கிவந்துள்ளோம்.
ஆனால் நமது பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு
நாம் விருதுகளை வழங்கியதில்லை.
அந்த வகையில் நான் இன்று தமிழ் மணத்திற்கு
இந்த விருதை வழங்குகின்றேன். பிற
பதிவர்கள் பதிவிட நாம் நிறைய நேரம்
செலவிட வேண்டும் . ஆனால் இந்த தளத்தில்
நாம் பதிவிட ஒரே ஓரு கிளிக் போதும்.
இந்த தளத்தின் முகவரி காண:-
இங்கே கிளிக் செய்யவும்
7.தமிழ் திரட்டி:-

நாம் பதிவர்கள் எவ்வளவு பேர் இருப்போம்.
சுமார் 500 அல்லது 1000 . அதுதான் இல்லை.
மொத்தம் 2200 பதிவர்கள் உள்ளனர்.
இதில் இரண்டுபதிவுகளை எழுதுபவர்கள்
100 பேர் கழித்தாலும் சுமார் 2100 பேர்
வருகின்றனர். இவ்வளவு பேர்களின்
பெயர்களையும் அவர்களின் பதிவுகளின்
பெயர்களையும் மொத்தமாக திரட்டி
வைத்துள்ளனர். இதில் நமது பதிவுகளை
பதிவிடுவதும் மிக சுலபம்.
இந்த தளம் சென்று பார்க்க :-
இங்கே கிளிக் செய்யவும்
பதிவுகளை பாருங்கள்.
கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
விருதுவழங்கும் விழாவிற்கு வந்தவர்கள்